Friday, November 13, 2009

"நடந்த கதை’ திரையிடல் -இன்று


பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 13.11.2009 வெள்ளி மாலை 6.30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை-7;

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: ப. திருநாவுக்கரசு (ஆசிரியர், ‘நிழல்’) அஜயன் பாலா (எழுத்தாளர்) மீரா.கதிரவன் (திரைப்பட இயக்குநர் - 'அவள் பெயர் தமிழரசி')

திரையிடல்: 'நடந்த கதை’

இயக்கம் : பொன்.சுதா (குறும்படம் -21 நிமிடங்கள்)
கதை : அழகிய பெரியவன்
ஒளிப்பதிவு: இராசாமதி

அனைவரும் வாரீர்!




No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...