இந்தி யாவின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான
அய்.அய்.எஃப்.எல். நிதி, ஆகஸ்ட் 6, 2019 அன்று பொதுப்பத்திரங்களின் வெளி
யீட்டைத் திறந்தது. இது 10.5% வட்டி வீதத்தையும் உயர் பாதுகாப்பையும் வழங்
குகிறது. ஆண்டுக்கு 6%க்கும் குறைவான வங்கி நிலையான வைப்புகளுடன் ஒப்பிடும்
போது, அய்.அய்.எஃப்.எல். பத்திரங்கள் சில்லறை முத லீட்டாளர்களுக்கு குறைந்
தது 4 சதவீத புள்ளிகளை அதிகம் வழங்குகின்றன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்
களை மேலும் குறைக்க வாய்ப்புள்ள நேரத்தில் பங் குச் சந்தைகள் எதிர்மறையான
வருமானத்தை அளிக்கும் நேரத்தில் அய்.அய்.எஃப்.எல். பத்திரங்கள் சில்லறை முத
லீட்டாளர்களுக்கு சிறப் பான திட்டத்தை வழங்கு கின்றன என இந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
பந்து முனை எழுதுகோலைக் கண்டுபிடிப்பதற்கு முன் எழுதுவது என்பதே மிகக் கடினமாக செயலாக இருந்து வந்தது. மை எழுதுகோல்களில் அவ்வப்போது மை நிரப்...
-
- கி.வீரமணி தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந...
No comments:
Post a Comment