Saturday, July 27, 2019

கேள்வியை புரிந்து கொள்ளும் குழந்தைகளை சாட்சியாக ஏற்கலாம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு   விசா ரித்து பிறப்பித்த உத்தரவில் கூறி யதாவது:
குழந்தைகளை தகுதி யான சாட்சிகளாக ஏற்க லாமா என்பதற்கான சரி யான விதிகள் இல்லை. ஆனால் சாட்சியான ஒரு குழந்தையை அதற்கு தகுதியானதாக உள்ளதா என்று சோதனை செய்வதற்கு நீதிபதிக்கு சுதந்திரம் உள்ளது. குற்ற வழக்குகளில் கேள்விகளை புரிந்துகொண்டு, அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லக்கூடிய தகுதியிருந்தால் எந்த வயது குழந்தையையும் சாட்சியாக ஏற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...