Monday, March 25, 2019

இவர்களை ஆள விடலாமா?

தீட்டுக் கழிக்கும் பா.ஜ.க.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணமடைந்தார் அல்லவா! அவர் உடல் கலா அகடமி கட்டடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பல நிலைகளில் உள்ளவர்கள் எல்லாம் இறுதி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அவர் உடல் தீட்டாகி விட்டது என்று கூறி தீட்டுக் கழிப்பு சடங்குகள் நடைபெற்றுள்ளன என்பது எவ்வளவு அருவருப்பான செய்தி!
இந்த 2019 ஆம் ஆண்டிலும் இந்த பா.ஜ.க. - சங் பரிவார்க் கூட்டத்தின் புத்தி வேத காலத்தில் சஞ்சரிக்கிறதே.
மறைந்த பாரிக்கர் பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஆள விடலாமா?  வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...