
ஜாதி கலவரம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமத்தில் பாதிக் கப்பட்ட தோழர்களை 11.6.2018 காலை 10 மணியளவிலும், 'ஸ்டெர் லைட்'போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிக் குண்டுக்கு ஆளாகி தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தோழர்களை பிற்பகல் 1 மணிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்திக்கின்றார்.
No comments:
Post a Comment