Saturday, May 19, 2012

இந்தக் கூத்தைப் பாருங்கள்!


கோடை வெயில் கொளுத்துவதால் சமயபுரம் மாரியம்மன் மிகவும் கஷ்டப்படுகிறாளாம். அதற்காக இந்த அம்மனைக் குளிர்விக்க சுற்றி அகழி அமைத்துத் தண்ணீர் விடப் போகிறார் களாம்.

வெப்பத்தைக்கூட சமாளிக்க முடியாதவளா இந்த சமயபுரத்தாள்? அது உலோகம் தானே! அதற்கு என்ன வியர்க்கப் போகிறதா? பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்பது எவ்வளவு பெரிய உண்மை!

வெயிலிலிருந்து தன்னையே காப்பாற்றி கொள்ள முடியாதவள் சமயபுரத்தாள் என்று பக்தர்களே இப்படி தம்பட்டம் அடிக்கிறார்களே!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...