Thursday, April 19, 2012

ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க திட்டமில்லை


உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

புதுடில்லி, ஏப். 19- ராமன் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்தது.

மத்திய அரசின் பதிலையடுத்து ராமன் பால வழக்கு ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...