Wednesday, February 15, 2012

உங்களுக்குத் தெரியுமா?



உங்களுக்குத் தெரியுமா?

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17,18 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைவராக

சல்மான் ருஷ்டி: காங்கிரஸ் ஆட்சி தடுப்பதா?

சரசுவதி பூஜை: சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல!
நம் நாட்டில் அண்மைக் காலத்தில், வாக்கு வங்கி அரசியல் ஜனநாயகத்தை அசல் கேலிக் கூத்தாக்கி வருகிறது!
மதவெறி சக்திகளுக்கு அரசியல் கட்சிகள் அடிபணிந்து நடக்க இந்த வாக்கு வங்கி அரசியல் - மனச்சாட்சியை அடகு வைப்பதோடு, மக்கள் நலத்தையும், மனிதநேயத்தையும் அதற்குப் பலியாக்கி வரும் போக்கு நாளும் வளர்ந்தோங்கி வருகிறது!

ஊடகங்களின் "முன்ஜென்ம' வியாபாரம் - இறைவி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுவதென்பது இன்றைய நாளில் தவிர்க்கவே முடியாத ஒரு செயலாக ஆகிவிட்டது. அதுவும், பெண்கள் என்றால் அவர்கள் அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும், வேலைக்குச் செல்லாமல்

சென்னைக்கு வந்த சிற்றூர் - பிரதிபா

வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே பொங்கல் வைத்து விடுகிறான். தனது பிறந்த ஊரை தான் மறந்ததோடு மட்டுமல்லாமல், தன் பிள்ளைகளுக்கும் அதனைக் காட்டுவதில்லை.

சாய்பாபாவை சவாலுக்கு அழைத்தார்... ஆனால் சாய்பாபா...? - ஆப்ரகாம் கோவூர் - 2

- சு.அறிவுக்கரசு
கிறித்துவ மதப்பற்று மிகக்கொண்ட குடும்பத்தில் பிறந்த கோவூர் ஒரு மெத்ரான் (மதபோதகர்) ஆவார் என்றே உறவினர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அவரோ பகுத்தறிவுவாதம் பேசி, நாத்திகர் ஆனார்.

சிறுகதை - அடி செருப்பாலெ...

- புதுக்கோட்டை ம.மு.கண்ணன்
ராசன் அவரது கடைசி மகன் பாபுவின் திருமணத்துக்காக ஓடி ஓடி வேலை பார்த்தார்.  பாபு வெளிநாட்டில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான். திருமணம் செய்து வைத்து கொஞ்ச நாட்கள் இங்கு வைத்திருந்து இருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க பெண்ணின் வீட்டாரும் ஒத்துக் கொண்டதால்  திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...