Tuesday, November 29, 2011

கலைவாணர்


இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள் (1908) கலையின் மூலம் மக்களின் அறி யாமைக் களையை அகற்றிய நடிப்புலக உழவர் அவர்.

1939இல் வெளிவந்தது, திரு. நீலகண்டர் படம். அதில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் கலைவாண ரும் நடித்தனர். அப்படத்தில் ஒரு இலாவணிப் பாடல். சொக்கனாக கலைவாணரும் மருதையாக டி.எஸ். துரைராஜும் பங்கேற்றனர்.

மன்மதன் எரிந்தானா! இல்லையா என்ற தர்க்கம் கல்விக்கரசி தமிழ்ச்செல்வி என்றொரு பெண்ணை கைதொழுதீரே, அந்த மங்கை மறையவன் நாவில் உறைவது நிஜமானால் மலஜலம் கழிப்பது எங்கே? எங்கே?

பிர்மாவின் நாவில் சரஸ்வதி வாழ்வது உண்மையென்றால் அவள் மலஜலம் கழிப்பது எங்கே என்று கலைவாணர் பாடும்போது, சும்மா திரையரங்கமே அதிருமில்ல.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...