Thursday, November 24, 2011

இங்கர்சால் கூற்று!


மதாச்சாரியார்கள், குருக்கள் இறைவன், புதல்வர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், முனிவர்கள், இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள் அவர்களில் பலர் தொழில் செய்வதில்லை; கைத் தொழில் செய்யவில்லை. பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காக பாடுபட்டால் அவர்கள் பிறரை காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள் மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களைப் படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள், என்றும் துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள்.

- ராபர்ட் இங்கர்சால்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...