Friday, July 1, 2011

வகுப்பு வாரிக் கணக்கில் ... வறுமைக் கோட்டுக்கு என்ன வேலை?

வகுப்பு வாரிக் கணக்கு:

இனமானத் தோழர்களே! தோழியர்களே!!

இன்றைக்கு வகுப்பு (ஜாதி) வாரிக் கணக்கு எடுக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கின்றது.

வகுப்புவாரி மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும் பணிக்கு 1881 ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி வழிவகுத்தது.

1941 ஆம் ஆண்டு வரை இந்தக் கணக்குப் பணி நடைபெற்றிருக்கிறது.
பத்தாண்டிற்கு ஒரு முறை எடுக்கப் படுகின்ற இக்கணக்குப் பணி பின்னர் பாதியில் நின்று போய்விட்டது.

அரசு இரண்டாம் உலகப் போர் (1941) நடைபெற்றதைக் கரணிய (காரணம்) மாக்கி அப்பணியைத் தொடர இயலவில்லை என்று அறிவித்து நின்றது.
சரி இருக்கட்டும்.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...