இவ்வாண்டு மே மாதம் 8 ஆம் தேதி இந்து ஏட்டில் ஒரு செய்தி.
சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் அந்தச் செய்தி.
ஏன் அந்தத் தற்கொலை? படிப்பில் அக் கறையில்லையா? புரிந்து கொள்ளும் திறன் இல்லையா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது.
பட்டமேற்படிப்பில் இறுதியாண்டு பயிலும் இந்த மாணவர் படிப்பில் படுசுட்டி - ஒரு பாடத்தில் கூடத் தோல்வி அடைந்த தில்லை.
கெட்டிக்கார மாணவன் ஏன் தற்கொலை செய்து கொண்டானாம்?
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
பந்து முனை எழுதுகோலைக் கண்டுபிடிப்பதற்கு முன் எழுதுவது என்பதே மிகக் கடினமாக செயலாக இருந்து வந்தது. மை எழுதுகோல்களில் அவ்வப்போது மை நிரப்...
-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
No comments:
Post a Comment