Friday, June 17, 2011

விழிப்பாக இருப்போம் - வெப்பமாகத் தகிப்போம்!

சாதி பேதங்களைக் களைந்து, மத வேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம். சமூகநீதிப் பிரச்சாரமும் பகுத்தறிவுவாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய சமுதாயத்தில் சாதி -_ மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத் தாழ்வுகளைப் பெருமளவு அகற்றி யதன் அடிப்படைக் காரணமாக பெருந் தலைவர் காமராஜின் கட் டாயக் கல்வித் திட்டமும், அந்தத் திட்டம் வெற்றி பெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும் தான் என்பதே பேசப் படாத நிதர்சன உண்மை என்று தினமணி தலையங்கம் தீட்டுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...