Tuesday, June 28, 2011

அமெரிக்க நடவடிக்கை இலங்கை அரசு கடும் அதிர்ச்சி

பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க நடவடிக்கை இலங்கை அரசு கடும் அதிர்ச்சி

பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க நடவடிக்கை இலங்கை அரசு கடும் அதிர்ச்சி

கொழும்பு, ஜூன். 28- இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது ஒன்றரை லட் சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட


கோவையில் ஜூலை 23, 24 ஆகிய நாள்களில் தி.மு.க. தலைமை செயற்குழு,

Image - கோவையில் ஜூலை 23, 24 ஆகிய நாள்களில் தி.மு.க. தலைமை செயற்குழு,

சென்னை, ஜூன்.28- தி.மு.க. தலைமை செயற் குழு, பொதுக் குழு கூட்டம் கோவையில் ஜூலை 23, 24 ஆகிய நாட்களில் நடக்கிறது.


இந்தியாவில் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் விண்ணப்பிக்கலாம் இந்திய தூதரகம்

Image - இந்தியாவில் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் விண்ணப்பிக்கலாம் இந்திய தூதரகம்

கொழும்பு, ஜூன் 28- இந்தியாவில் தங்களது பூர்வீகத்தை தெரிந்து கொள்ள விரும்பும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் விண்ணப் பிக்கலாம் என, அந்நாட்டிற்கா


நாம் வளர்ந்ததற்குக் காரணமே பெரியார்தான்! குடிமை பயிற்சி முகாமில் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன்

Image - நாம் வளர்ந்ததற்குக் காரணமே பெரியார்தான்! குடிமை பயிற்சி முகாமில் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன்

நாம் வளர்ந்ததற்கு காரணமே பெரியார்தான் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நல்.இராமச்சந் திரன் கூறி விளக்கவுரை

ஃபண்ட்ஸ் இந்தியா.காம் இலவச இணையவழி சேவை

Image - ஃபண்ட்ஸ் இந்தியா.காம் இலவச இணையவழி சேவை

இந்தியாவின் இணைய வழி நிதிச் சேவைகள் நிறுவனமான ஃபண்ட்ஸ் இந்தியா.காம் தன்னிடம் புதிய கணக்குகளை தொ டங்கும் வாடிக்கையாளர் களுக்கு இலவசமாக இணையவழியில்

படியுங்கள்

http://viduthalai.in/new/

http://viduthalai.in/new/videos.html

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...