Thursday, June 23, 2011

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது!


இந்தக் கொடும் நிகழ்வுகள் நடக்கும்பொழுதெல் லாம் மாநில அரசுகள் மத்திய அரசிடம் முறையிடும் - மத்திய அரசும் கண் துடைப்பு நாடகம் ஒன்றை நடத்திக் காட்டும். நமது வருத்தத்தை, கவலையை இலங்கை அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம்; இனிமேல் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்காது என்று தயாராக வைத்துள்ள சொற்களை வெளியிடுவார்கள். 
மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...