Thursday, June 16, 2011

இடதுசாரிகள் இணைவது நல்லதே!

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு) ஆகிய இரு கட்சிகளும் இணைவது பற்றி குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை பேச்சு அடிபடுவதும் பின் மறைந்து விடுவதும் வழக்கமாக இருந்து வருகிற ஒன்றாகும்.

இப்பொழுது சி.பி.எம். கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி இரு கட்சிகளின் இணைப்புக் குறித்து கொஞ்சம் அழுத்தமாகவே கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் ஆட்சியில் இருந்த சி.பி.எம். கட்சி நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...