Thursday, June 2, 2011

பெண்களும் பெரியார் கொள்கைகளும்

தலைப்பு ஏன் இப்படி என்றால், இன்றைய சூழலில் பெண்கள் தான் அனைத்து துறையிலும் சாதனை படைக்கும் காலம்.குறிப்பாக அரசியல் முதல் ராணுவம் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முத்திரை படைத்து வருகிறார்கள். அதற்குக் காரணம் பெரியார் என்பதை மறந்து செயல்படுகிறார்கள்.கடந்த ஒரு வருட காலமாக பெண்களின் முன்னேற்றம் பெருகப் பெருக பகுத்தறிவும், மூடத்தனமும், பக்தி போதையும் பெருகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பா சொல்லனும்னா நித்யானந்தா ரஞ்சிதா இருவரும் ஊடல் கொள்ளும் காட்சி ஒளிபரப்பானபோது எவ்வளவு பெண்கள் அமைப்பு அதை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...