Tuesday, June 28, 2011

திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (3)



ஆந்திரம், கருநாடகம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து சென்னை மாகாணமாக இருந்த கால கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் திராவிடர் இயக்கம். மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ்நாட்டு அளவில் திராவிடர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது - பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

எல்லைகள் மாறியதால் இனப் பெயர் மாறுமா? குற்றாலத்தில் குடியிருந்தவன் கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்து விட்டதாலேயே அவன் அப்பா பெயரும், அம்மா பெயரும் மாறி விடுமா? அப்படி சொல்லப் போனால் இந்தியா முழுமையும் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள் - பரவியிருந்தவர்கள் திராவிடர்கள்தானே! அதற்காக பாகிஸ்தானில் இப்போது உள்ள அரப்பா பகுதியில் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேள்வி கேட்பார்களோ இந்த அ(ச)திபுத்திசாலிகள்?


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...