Monday, May 23, 2011

வீண் பழியைச் சுமக்க வேண்டாம் முதல் அமைச்சர்

வீண் பழியைச் சுமக்க வேண்டாம் முதல் அமைச்சர்"
அய்யா ஆரம்பித்த, அண்ணா ஆசிரியராக இருந்த திராவிட இயக்க மூச்சுக் காற்றாம் விடுதலையை .தி.மு.. ஆட்சியில் அவசர அவசரமாக ஆணையிட்டுஅரசு நூலகங்களுக்குத் தடை போடுவதா? திராவிட இயக்கப் போர் வாளான விடுதலை நாள்

<span title=

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்"

மீண்டும் பேரவை 27 ஆம் தேதி கூடுகிறது சென்னை, மே 23- பதினான்காவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது.அமைச்சர் மரியம் பிச்சையின் மறைவுக்குப் பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவரான செ.கு. தமிழரசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முதலமைச்சர்,...

இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல் இல்லையாம்! பள்ளிகள் ஜூன் 15ஆம் தேதி திறக்க

சென்னை, மே. 23- ஜெயலலிதா தலைமை யில் நடந்த அமைச்ச ரவை முதல் கூட்டத்தின் முடிவு சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத் துவது


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...