Thursday, December 30, 2010

பார்ப்பன ஊடகங்களின் பத்திரிகா தர்மம் இதுதான்!

உண்மைத் தமிழர்களே புரிந்துகொள்ளுங்கள்!!

சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர்  மானமிகு ஆ.இராசா அவர்கள், நேற்று தி.மு.க.வின் தலைவர், முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். முதல்வர் கலைஞர் அவர்கள் அவரை தனனுடன் வரச் சொல்லி, தனது காரில் அழைத்துச் சென்று, சில மணிநேரம் உரையாடி, பிறகு இவர் விடைபெற, அனுப்பி வைத்தார்!

தி.மு.கழகத் தலைவரின் கட்டளையை ஏற்று, நாடு முழுவதும் ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றிய புரளிப் பிரச்சினை பலூனை தி.மு.க. பிரச்சார மேடைகளும், தி.க. பிரச்சார மேடைகளும் ஊசி குத்தி, ஒன்றுமில்லாமல் ஆக்கி உண்மை விளக்கங்களைத் தருகின்றனர்!

பார்ப்பன ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் கிழிந்து, பலூன் சுருங்கி தொங்க ஆரம்பித்து விட்டனவே!
புரிந்துகொள்ளுங்கள்! புரிந்துகொள்ளுங்கள்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...