Friday, December 24, 2010

கீழ்ப்பாக்கத்தில் ஊளையிடும் பார்ப்பன நரியே!

டில்லியில் இராசா விசாரணை - கோபாலபுரத்தில் திக், திக் என்ற அட்டைப் படத் தலைப்புப் போடும் கீழ்ப்பாக்கத் திலிருந்து ஊளையிடும் பார்ப்பன நரியே!
பல லட்சங்கள் சுவாகா மோசடி செய்ததாக குமுதம் ஆசிரியர் ஜவகர் பழனியப்பன் காவல்துறையிடம் கொடுத்த கிரிமினல் குற்றப் புகாரினால் அரண்டு திக் திக், பக், பக் என்று நடுநடுங்கி, எங்கே தன்னை கம்பி எண்ண வைத்து விடுவார்களோ என்று ஓடி ஓடி கோபாலபுரம் படிக்கட்டேறி, மானங்கெட காலில் விழுந்து கெஞ்சியது யார்?
காஞ்சி வரதராஜப் பெருமானா?
இல்லை இல்லை என
அப்போது திக் திக், பக் பக்கா? கீழ்ப்பாக்கம் வரதராஜ அய்யங்காரா?
இன்று மட்டும் திக், திக் தலைப்பா?
1976 நெருக்கடி நிலை காலம் என்ற இருண்ட காலத்திலேயே... கோபாலபுரம் திக் திக், பக் பக் இல்லையே, இப்போதா?
பொய்யைச் சொன்னாலும் பொருத்த மாகச் சொல்லவேண்டாமா?
அட வெட்கங்கெட்ட பூணூல்களே, உங்கள் கதை விரிவாக இனி வந்தால், ஊர் சிரிக்கும், உலகம் சிரிக்கும்! மல்லாந்து படுத்து மார்மீது எச்சில் துப்பும் புத்திசாலிகளே,
தொடங்கலாமா உங்கள் கதையை?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...