Wednesday, July 21, 2010

அமர்தியா குமார் சென்


இவர் பகுத்தறிவாளர்
அமர்தியா குமார் சென்
பெயர் : அமர்தியா குமார் சென்
வயது : 76 (3-_11_1933) துறை : பொருளாதாரம்
நாடு : மேற்கு வங்கம், இந்தியா
விருதுகள் 1998 ஆம் ஆண்டில் பொருளா-தாரத்-திற்கான நோபல் பரிசு பெற்றார்.
1999 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பெற்றார்.
2002 ஆம் ஆண்டுக்கான சர்-வதேச மனித நேய விருது (International Humanist Award). சர்வதேச மனித நேய மற்றும் நன்நெறி அமைப்பினரால் (International Humanist and Ethical Union) வழங்கப்பட்டது.
இதுவரை இவர் 80க்கும் மேற்-பட்ட கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்-ளார் (Honourary Doctorates).

அமர்தியா குமார் சென்னின் நாத்திக பஞ்ச்:
இந்து மதம் என்பது மனிதர்களை சமுதாய மற்றும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் சக்தியாகும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...