Saturday, April 13, 2019

கு.மூர்த்திகளை அணுகலாம்

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் திமுக அணியே  வெற்றி பெறும் என்று 'துக்ளக்'கே கருத்துக் கணிப்பை வெளியிட்டுவிட்டது.

இதை மாற்றிட ஏதாவது குறுக்குவழி தேட வேண்டாமா? கு. மூர்த்திகளின் மூளை வேலை செய்யாதா?


யார் யாரையோ பிடித்து பத்திரிகையாளர் சந்திப்பு - கோயில்களில் கூட்டம் என்ற பூணூல் வேலையில்  'பாவம்' ஈடுபட்டுக் கொண்டுள்ளார். இன்றுகூட ஆதின கர்த்தர் களின் - செய்தியாளர்களின் சந்திப்பாம். எல்லாம் இந்த கணக்குப் பிள்ளையின் 'திருவிளையாடல்'தான். வேறு யாருக்காவது குறுக்கு வழியில் விளம்பரம் வேண்டுமா? இந்தத் திருவாளரை அணுகலாம் - பசைக்கும் பஞ்சமில்லை. என்னதான் செய்தாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை மட்டும் பிழைக்கவே பிழைக்காது. 'துக்ளக்' கருத்துக் கணிப்பே சாட்சி!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...