செய்திகள் மீதான விவாதங்கள்
(உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கூட பக்தியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தும் போக்கு. தமிழ்த் தேசியம் என்ற பெயரால் பார்ப்பன எதிர்ப்பு உணர்வின் அடித்தளத்தைத் தாக்கும் முயற்சிகள் இவற்றின் மீதான விமர்சனமே இக்கட்டுரை)
கயிறு கட்டுவது முதல் கழுத்தில் மாலை போடுவது வரையிலான மடத்தனங்கள் இளைஞர்களை மூழ்கடிக்கிறது.
கடவுளை அவர் நம்புவது உண்மையானது என்றால், ஏன் மருத்துவமனைகளை நாடு விட்டு நாடு தேடித் திரிய வேண்டும்?
No comments:
Post a Comment