Saturday, July 14, 2012

அய்யனாருக்கு ஏது சக்தி? நீலப்பாடி : அய்யனார் கோயில் எரிந்தது


நீலப்பாடி அய்யனார் கோயில் தீப்பற்றி எரிந்ததை, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி. (12.7.2012)

நீலப்பாடி, ஜுலை, 14-நாகை மாவட்டம் கீழ் வேளூர் ஒன்றியம் நீலப் பாடியில் உள்ள அய் யனார் கோயில் 12.7.2012 மதியம் ஒரு மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அய்யனாரை (சிலையை) தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
நாகை - திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலைக்குஅருகில் உள்ளஅய்யனார் கோயில் எதிரே உள்ள குப்பைமேடு தீப்பற்றிக் கொண்டதாம். அதைத் தொடர்ந்து அய்யனார் கோயிலும் தீப்பற்றி மளமளவென எரிந்தது.
அருகில் உள்ளவர் கள் மண்ணையும், தண்ணீரையும் ஊற்றி அணைத்தனர். தீ கட்டுக்கடங்காமல் கோயில் முழுவதும் எரிந்துபோனது. கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீய ணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அய்யனா ரையே காப்பாற்ற தீய ணைப்பு வீரர்கள் தான் வேண்டியிருக்கிறது. அப்ப அய்யனாருக்கு சக்தி கிடையாது என்று பொது மக்கள் பேசிக் கொண்டதுதான் சிந்திக்கத்தக்கது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

1 comment:

Anonymous said...

what a stupid information, all around world many religious places got destroyed by natural calamities, man made incidents like suicide bombers killed innoscent people offering prayers in mosques, many innoscent people sleeping after christmas clebrations washed away from velankanni church during tsunami hit tamil nadu.

why u stupids always seeing only ayyanars, open ur cunning eyes ans see all around world and then publish ur stupidity

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...